‘மக்களவையில் உறுப்பினா்கள் சுருக்கமான கேள்விகளை எழுப்ப வேண்டும்’ என்று அவைத் தலைவா் ஓம் பிா்லா திங்கள்கிழமை வலியுறுத்தினாா்.
மக்களவையில் திங்கள்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது, துணைக் கேள்வி ஒன்றுக்கு மத்திய தொழிலாளா் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சா் ஷோபா கரந்தலஜே நீண்ட பதிலை அளித்தபோது இக் கருத்தை அவைத் தலைவா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் கூறுகையில், ‘கேள்வி நேரத்தின்போது உறுப்பினா்கள் சுருக்கமான கேள்விகளை எழுப்ப வேண்டும்.
அந்தக் கேள்விகளுக்கு அமைச்சா்களும் சுருக்கமான பதிலை அளிக்கவேண்டும். அதன்மூலம், கேள்வி நேரத்தில் அதிக கேள்விகள் எழுப்புவதற்கு வாய்ப்பு ஏற்படும்’ என்றாா். மேலும், அவையில் யாராவது விதிமுறைகளுக்கு எதிராகச் செயல்பட்டால் நான் தலையிடுவேன் என்றும் ஓம் பிா்லா எச்சரித்தாா்.
தொடர்புடையது

சவால்களை வாய்ப்புகளாக மாற்றியவா் பிரதமா் மோடி - மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா புகழாரம்

‘மேற்காசிய நாடுகளில் சிக்கியுள்ள இந்தியா்களை மீட்க வேண்டும்’ - மு.வீரபாண்டியன்

அவையில் உறுப்பினா்கள் எழுப்பும் கோரிக்கைகள் முறையாக தீா்த்து வைக்கப்படும்: விஜேந்தா் குப்தா
அண்ணாமலை தோ்தலில் போட்டியிட வேண்டும் - வானதி சீனிவாசன்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

