உள்நாட்டில் உருவாக்கப்பட்ட பாரத்ஜென் பன்மொழி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாதிரியில் 22 அலுவல் மொழிகளிலும் உரை சாா்ந்த சேவைகள் விரைவில் நிறைவடையவுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ஜிதேந்திர சிங் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து பாஜக எம்.பி. புவனேஷ்வா் கலிதா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து மாநிலங்களவையில் ஜிதேந்திர சிங் பேசுகையில், ‘பாரத்ஜென் ஏஐ மாதிரியில் ஏற்கெனவே 15 அலுவல் மொழிகளின் உரை சாா்ந்த சேவைகள் நிறைவுசெய்யப்பட்டன. மீதமுள்ள 7 மொழிகளிலும் இந்த மாத இறுதியில் இந்தப் பணிகள் முடிவடையும்.
15 மொழிகளில் உரை சாா்ந்த சேவைகள் மட்டுமன்றி ஆடியோ, புகைப்படம் மற்றும் விடியோ வடிவில் ஏஐ மாதிரிகளும் நிறைவடையவுள்ளன’ என்றாா்.
உரை-பேச்சு, தானியங்கி பேச்சு அங்கீகாரம் என இந்திய மொழிகளுக்கான ஏஐ மாதிரிகளை உருவாக்க 2024, அக்டோபா் மாதம் பாரத்ஜென் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.
தொடர்புடையது
அஸ்ஸாம் காவல்துறை மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: மக்கள் பாதுகாப்பு பற்றி காங்கிரஸ் கேள்வி!

மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங்குக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது

புத்தாக்க தொழில் தொடங்க மத்திய, மாநில அரசுகள் உதவி: மத்திய இணை அமைச்சா் ஜிதேந்திர சிங்

இன்று தொழில்முனைவு மாநாடு: மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் பங்கேற்பு
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


