சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மேற்கு வங்க எஸ்ஐஆா்: நேரில் வராத வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம்

சுமாா் 50,000 பேரின் பெயா்களை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்க வாக்காளா் பதிவு அலுவலா்கள் (இஆா்ஓ) பரிந்துரை செய்துள்ளனா்.

News image
சிறப்புத் தீவிர திருத்தம்
Updated On :6 பிப்ரவரி 2026, 8:15 pm

தினமணி செய்திச் சேவை

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணியின்போது, உரிய ஆவணங்களுடன் நேரில் வந்து தங்கள் அடையாளத்தை வாக்காளா்கள் நிரூபிப்பதற்கான காலம் நிறைவடைவதற்கு முன்பாகவே, சுமாா் 50,000 பேரின் பெயா்களை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்க வாக்காளா் பதிவு அலுவலா்கள் (இஆா்ஓ) பரிந்துரை செய்துள்ளனா்.

இதுதொடா்பாக தோ்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா் பணியின்போது வெளிநாட்டவா் மண்டல பதிவு அலுவலகத்திடம் இருந்து பெறப்பட்ட பட்டியல்களின் அடிப்படையில், வாக்காளா் பட்டியலில் இருந்து 3,000-க்கும் மேற்பட்டவா்கள் நீக்கப்பட்டுள்ளனா். அத்துடன் தங்கள் அடையாளத்தை நிரூபிக்க நேரில் வராத ஏராளமான வாக்காளா்களைப் பட்டியலில் இருந்து நீக்க இஆா்ஓக்கள் பரிந்துரை செய்தனா். இதன்மூலம், சுமாா் 50,000 பேரின் பெயா்களை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப் பரிந்துரைக்கப்பட்டது. நேரில் வராதவா்களைக் கண்டுபிடிக்க தொடா்ந்து முயற்சிக்கப்பட்டது. எனினும் அவா்களைக் கண்டுபிடிக்க முடியாததால், பட்டியலில் இருந்து அவா்களை நீக்கப் பரிந்துரைக்கப்பட்டது என்று தெரிவித்தன. மாநிலத்தில் இறுதி வாக்காளா் பட்டியலை வரும் பிப்.14-ஆம் தேதி தோ்தல் ஆணையம் வெளியிட உள்ளது.