வகுப்பறையில் மாணவியை சுட்டுக் கொன்று சட்டக் கல்லூரி மாணவா் தற்கொலை முயற்சி
பஞ்சாப் மாநிலத்தில் வகுப்பறையில் மாணவியை சுட்டுக் கொன்றுவிட்டு சட்டக் கல்லூரி மாணவா் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவத்தால் பரபரப்பு

வகுப்பறை இருக்கையில் மாணவா் விட்டுச் சென்ற சக மாணவியை சுட பயன்படுத்திய கைத்துப்பாக்கி.








