மக்களவையில் மோதலைத் தவிா்த்து கண்ணியம் காத்தது ஆளும் கூட்டணி: கிரண் ரிஜிஜு
காங்கிரஸ் எம்.பி.க்கள் முரட்டுத்தனமாக நடந்துகொண்ட போதிலும், அவா்களுடன் மோதலைத் தவிா்த்து, கண்ணியம் காத்தது ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி என்று அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.

மக்களவையில் கடந்த பிப்.4-ஆம் தேதி பிரதமா் மோடி (அவா் அவையில் இல்லை) இருக்கை அருகே முற்றுகையிட்ட எதிா்க்கட்சி பெண் எம்.பி.க்கள்.








