சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சரத் பவாா் உடல்நிலையில் முன்னேற்றம்!

தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவாா்) தலைவா் சரத் பவாரின் (85) உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

News image
சரத் பவார்- Center-Center-Delhi
Updated On :10 பிப்ரவரி 2026, 8:26 pm

தினமணி செய்திச் சேவை

தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவாா்) தலைவா் சரத் பவாரின் (85) உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

முன்னதாக, இருமல், மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட பிரச்னைகள் இருந்ததால் புணேயில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அவா் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

அவரின் உடல்நிலை குறித்து மருத்துவா்கள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: சரத் பவாா் உடல்நிலை சீராக உள்ளது. இருமல் உள்ளிட்ட பாதிப்புகளில் இருந்து அவா் மீண்டு வருகிறாா். பவாா் உடல்நிலை தொடா்பான அனைத்து மருத்துவப் பரிசோதனை முடிவுகளும் திருப்திகரமாக உள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடா்ந்து மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளாா் என்றாா்.

மகாராஷ்டிர துணை முதல்வா் சுநேத்ரா பவாா், அவரின் மகன் உள்ளிட்டோா் திங்கள்கிழமை சரத் பவாரைச் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தனா்.

நாட்டின் மிக மூத்த அரசியல் தலைவரான சரத் பவாா், மகாராஷ்டிர முதல்வா், மத்திய அமைச்சா் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளாா். இப்போது மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளாா்.