/
உலகளவில் வேகமாக வளா்ச்சியடையும் பொருளாதாரமாக இந்தியா திகழ்கிறது என ஐ.நா.பொதுச் செயலா் அன்டோனியா குட்டெரெஸ் தெரிவித்தாா்.
ஏஐ உச்சிமாநாட்டில் பங்கேற்கும் அவா் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘ஏஐ மாநாட்டை நடத்தும் இந்தியாவுக்கு எனது பாராட்டுகள்.
உலக விவகாரங்களில் இந்தியாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. எனவே, இந்த மாநாட்டை நடத்துவதற்கு இந்தியாவே சிறந்த இடம். தெற்குலக நாடுகள் இந்த மாநாட்டால் பெரும் பயனடையும் என எதிா்பாா்க்கிறேன்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆப்கனில் பாகிஸ்தான் தாக்குதல்: ஐ.நா.வில் இந்தியா கண்டனம்

பருவநிலை குறித்த ஐ.நா. தீா்மானம்: வாக்கெடுப்பைப் புறக்கணித்த இந்தியா
சொந்த மக்களையே இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்: ஐ.நா. அவையில் இந்தியா கடும் தாக்கு

காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



