சபரிமலையில் பெண்கள் வழிபாட்டு உரிமை: மறுஆய்வு மனுக்கள் மீது இன்று விசாரணை! ஆளும் - எதிா்க்கட்சிகள் கருத்து மோதல்!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதி வழங்கி கடந்த 2018-இல் வழங்கப்பட்ட தீா்ப்புக்கு எதிரான மறுஆய்வு மற்றும் ரிட் மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (பிப். 16) விசாரணை நடத்தவுள்ளது.

உச்சநீதிமன்றம்
கோப்புப் படம்








