அருணாச்சலப் பிரதேசம், மிசோரம் மாநில நாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய இரு மாநிலங்களின் மாநில நாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "அருணாச்சலப் பிரதேசம், மிசோரமுக்கு மாநில நாள் நல்வாழ்த்துகள்!
இரு மாநிலங்களும் இயற்கை அழகுகளால் அனைவரையும் கவர்ந்து வரும் அழகான மாநிலங்கள், வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் தொழில்முனைவோர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட மாநிலங்கள்.
இரு மாநிலங்களும் தங்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் மற்றும் தேசிய வளர்ச்சிக்கான அர்ப்பணிப்புடன் தொடர்ந்து ஊக்கமளிப்பதாக கூறினார்.
மேலும், இரு மாநில மக்களும் நிலையான முன்னேற்றம் மற்றும் தொடர்ந்து செழித்து வளர்ச்சிப் பாதையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.
Summary
President Droupadi Murmu has extended greetings to the people of Arunachal Pradesh and Mizoram on their Statehood Day today.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பத்ம விருதுகள் 2026 - புகைப்படங்கள்

யுபிஎஸ்சி: குடியரசுத் தலைவர் தேர்தல், தகுதி விவரம்!

2026-ஆம் ஆண்டுக்கான நைட்டிங்கேல் விருதுகள்: குடியரசுத் தலைவா் வழங்கினாா்

ஆபரேஷன் சிந்தூர்: இந்தியாவின் உறுதிக்குத் தீர்க்கமான சான்று! குடியரசுத் தலைவர்
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி




