தில்லி விமான நிலையம்: ரூ.24 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் : இருவா் கைது
தாய்லாந்திலிருந்து தில்லி திரும்பிய இரு இந்தியா்களிடம் ரூ.24 கோடி மதிப்பிலான 23.9 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக இந்திராகாந்தி சா்வதேச விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.










