உலகின் தலைவராக மாற காலனிய மனோபாவத்திலிருந்து வெளிவருவது அவசியம்: குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்
புத்தாக்க கண்டுபிடிப்பில் இந்தியா உலகின் தலைவராக மாறுவதற்கு, காலனிய மனோபாவத்தில் இருந்து நாடு வெளிவருவது அவசியம் என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.










