வேற்று தொழில் வாய்ப்புகளை டெவலப்பர்கள் தேடிக் கொள்ள வேண்டும் என்று ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவின் கருத்துக்கு இணையத்தில் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் அதற்கும் அவர் பதிலளித்துள்ளார்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் செயற்கை நுண்ணறிவு எனப்படும் செய்யறிவின் கை ஓங்கி வரும் நிலையில், கோடிங் துறையில், அதன் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்தான், ஒரு 10 நிமிட கீதா செயலியைப் பற்றி தன்னுடைய கருத்தைப் பகிர்ந்து, செய்யறிவின் வேகம் பற்றி அவர் வெளியிட்டிருக்கிறார். மேலும், கோடிங் டெவலப்பர்கள் மாற்று தொழில்களைத் தேட வேண்டும் என்றும் தன்னுடைய தனிப்பட்டக் கருத்தையும் பதிவிட்டிருந்தார்.
இதற்கு இணையத்தில் கடும் எதிர்ப்பு எழுந்திருக்கும் நிலையில், அதற்கும் அவர் பதிலளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீட்டிலிருந்து வேலை முறைக்கு மாறாதது ஏன்? ஸ்ரீதர் வேம்பு விளக்கம்

குடியரசுத் தலைவர் ஆட்சியுடன் மீண்டும் தேர்தல்! ஸ்ரீதர் வேம்பு பதிவு

கருத்து கணிப்புகளைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை: முன்னாள் அமைச்சா் கடம்பூா் ராஜூ

தாயகம் திரும்புங்கள்! அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு ஸ்ரீதர் வேம்பு கடிதம்!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy


