வேற்று தொழில் வாய்ப்புகளை டெவலப்பர்கள் தேடிக் கொள்ள வேண்டும் என்று ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவின் கருத்துக்கு இணையத்தில் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் அதற்கும் அவர் பதிலளித்துள்ளார்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் செயற்கை நுண்ணறிவு எனப்படும் செய்யறிவின் கை ஓங்கி வரும் நிலையில், கோடிங் துறையில், அதன் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்தான், ஒரு 10 நிமிட கீதா செயலியைப் பற்றி தன்னுடைய கருத்தைப் பகிர்ந்து, செய்யறிவின் வேகம் பற்றி அவர் வெளியிட்டிருக்கிறார். மேலும், கோடிங் டெவலப்பர்கள் மாற்று தொழில்களைத் தேட வேண்டும் என்றும் தன்னுடைய தனிப்பட்டக் கருத்தையும் பதிவிட்டிருந்தார்.
இதற்கு இணையத்தில் கடும் எதிர்ப்பு எழுந்திருக்கும் நிலையில், அதற்கும் அவர் பதிலளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.