நீதித் துறையை அவமதிக்கும் நோக்கம் அரசுக்கு கிடையாது: கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான்
நீதித் துறை மீது மத்திய அரசு முழு மரியாதை கொண்டுள்ளது; நீதித் துறையை அவமதிக்கும் எந்த நோக்கமும் அரசுக்கு இல்லை என்று மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் வியாழக்கிழமை தெரிவித்தாா்.









