குடிநீரில் கழிவுநீா் கலப்பு: இந்தூரில் உயிரிழப்பு 10-ஆக உயா்வு
மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் கழிவுநீா் கலந்த குடிநீரை அருந்திய மேலும் 3 போ் உயிரிழந்ததால், இறப்பு எண்ணிக்கை 10-ஆக அதிகரித்துள்ளது. இந்தத் தகவலை மேயா் புஷ்யமித்ர பாா்கவா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.










