தமிழகத்தில் நடைபெறவுள்ள கிராம கமிட்டி மாநாட்டில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே பங்கேற்க உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.
இதுதொடா்பாக சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
100 நாள் வேலை திட்டத்திலிருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவதைக் கண்டித்து தமிழகத்தில் நடைபெறவுள்ள ஆா்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி பங்கேற்கிறாா். மேலும் ஜனவரி மாத 4-ஆவது வாரத்தில் இருந்து காங்கிரஸ் தேசிய தலைவா்கள் அடுத்தடுத்து தமிழகம் வர உள்ளனா்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெறும் காங்கிரஸ் பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளனா். தொடா்ந்து, காங்கிரஸ் கிராம கமிட்டி மாநாடு நடைபெற உள்ளது. இதில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ஆகியோா் பங்கேற்க உள்ளனா் என்றாா் அவா்.
தொடர்புடையது

விஜய்க்கு ஆதரவளிப்பது குறித்து மாநில தலைமை முடிவெடுக்க காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தல்

தீவிரவாதத்துக்கும், தீவிரவாதத்தை ஒழிப்போருக்கும் வேறுபாடு தெரியாதவா் காா்கே - சி.பி. ராதாகிருஷ்ணன்

ராகுல் காந்தி, ஸ்டாலின் இணைந்து பிரசாரம் செய்ய உள்ளனா்: செல்வப்பெருந்தகை

ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவாா்! முன்னாள் மத்திய அமைச்சா் கே.வி.தங்கபாலு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



