குரங்கு காய்ச்சல்: தமிழக எல்லைகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு
கா்நாடகத்தில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு பரவி வரும் நிலையில், தமிழக எல்லையோர மாவட்டங்களில் மருத்துவக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

கோப்புப் படம்









