பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பருவத்தே பயிர்செய்...

பருவத்தில் பயிர்செய் பழமொழி பருவத்தில் பயிர்செய்தால் விதைக்கும்

Published On :

பருவத்தில் பயிர்செய் பழமொழி

பருவத்தில் பயிர்செய்தால் விதைக்கும்

உருவத்தில் சிறிய விதைகள்

பருத்தகாய் பழமாய் பயன் தருமே!

-

துள்ளி விளையாடும் சிறுவர்களின்

பள்ளிப் பருவம் துவக்கத்தில்

அள்ளி அணைத்த பெற்றோர்

தள்ளி விடுவர் பள்ளியில்..!

-

கள்ளம் இல்லா சிறுவர்கள்

கவனமாய்ப் படித்து பளிச்சிடுவர்

உள்ளமும் உடலும் இணைய

விளையாட்டில் வீரனாய் திகழ்வர்!

-

விளையும் பயிர் முளையிலே என்பதை

விழையும் தொழில்முனை வோராய்

வளையம் இட்டாலும் வானைத்

தொட்டு வாகை சூடுவர்!

-மு.அ.அபுல் அமீன், நாகூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.