மதுரை, அக்.3: மதுரை மாவட்டத்தில் இரணியல் என்ற இடத்தில், வரும் உள்ளாட்சித் தேர்தல்களில் பஞ்சாயத்து தேர்தலுக்காக போட்டியிட மனு செய்திருந்த போலீஸ்காரர் தங்கவேல் மீது பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இவர் தற்போது மருத்துவ விடுப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.