மதுரை மருத்துவமனையில் கைவிடப்பட்ட ஆண் சிசு மீட்பு

மதுரை, ஆக. 4: மதுரை அரசு பொது மருத்துவமனையில் பிறந்து 2 நாட்களே ஆன நிலையில் ஆண் சிசு ஒன்று தாயால் தனியாகத் தவிக்க விடப்பட்டு இருந்தது. கைவிடப்பட்ட நிலையில் இருந்த அந்தக் குழந்தையை போலீஸார் மீட்டு தகுந
Updated on
1 min read

மதுரை, ஆக. 4: மதுரை அரசு பொது மருத்துவமனையில் பிறந்து 2 நாட்களே ஆன நிலையில் ஆண் சிசு ஒன்று தாயால் தனியாகத் தவிக்க விடப்பட்டு இருந்தது. கைவிடப்பட்ட நிலையில் இருந்த அந்தக் குழந்தையை போலீஸார் மீட்டு தகுந்த பாதுகாப்பு மற்றும் மருத்துவ ஏற்பாடுகளைச் செய்தனர். அப்போது, சிசுவின் முதுகுப் பகுதியில் கட்டி ஒன்று இருந்ததால், தாய் அந்த சிசுவை கைவிட்டுச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com