கள்ளநோட்டு புழக்கத்தில் விட்ட 4 பேர் மதுரையில் கைது

மதுரையில் கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விட்ட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
Updated on
1 min read

மதுரையில் கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விட்ட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஒரு கும்பல் கள்ள நோட்டுகளை மாற்ற முயல்வதாக வந்த தகவலின் பேரில் மதுரை விளக்குத் தூண் போலீஸார் விரைந்து சென்று 4 பேரைப் பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 25 லட்சம் அளவுக்கு கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com