தேனி, பிப்.21: தேனி அருகே பழனிச்செட்டிப்பட்டி என்னும் இடத்தில் அரசு பஸ்ஸும் ஜீப்பும் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்,
கம்பத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்றது. எதிரே உசிலம்பட்டியில் இருந்து ஆட்களை ஏற்றிக் கொண்டு கம்பம் நோக்கி ஜீப் ஒன்று வந்து கொண்டிருந்தது. தேனி மாவட்டம் பழனிச்செட்டிப் பட்டி என்னும் இடத்தில் வந்த போது, பஸ்ஸும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டனர். விபத்து குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஊழல் செய்த திமுக அமைச்சா்கள் மீது நடவடிக்கை: எடப்பாடி கே. பழனிசாமி உறுதி

மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்!

தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி

நாமக்கல் உழவர் சந்தையில் வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

