மதுரை, ஜன.4: தூத்துக்குடியில் பெண் டாக்டர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, மதுரை பொது மருத்துவமனையில் டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு, சிகிச்சை அளிக்க மறுத்ததால், முக்கிய அறுவைச் சிகிச்சைகள், புறநோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவது உள்ளிட்ட மருத்துவப் பணிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.