மதுரை, ஜன.7: மதுரை, ஊத்தங்குடி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 போலீஸ்காரர்கள் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
சீட்டு வைத்து சூதாட்டத்தில் அவர்கள் ஈடுபட்டிருந்தனராம். அவர்களிடம் இருந்து 14 ஆயிரம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டது. சூதாட்டத்தில் ஈடுபட்டதாக போலீஸ்காரர்களே கைது செய்யப்பட்டுள்ளது மதுரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.