பெண்களை ஏமாற்றி பல லட்சம் மோசடி செய்தவர் கைது

மதுரை, மே, 18 : இணையதளம் மூலமாக பெண்களிடம் அறிமுகமாகி, நட்பை வளர்த்து திருமணம் செய்வதாகக் கூறி பல லட்சம் மோசடி செய்த விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த சக்ரவர்த்தி (40) என்பவரையும், அவருக்கு உடந்தையாக இருந
Updated on
1 min read

மதுரை, மே, 18 : இணையதளம் மூலமாக பெண்களிடம் அறிமுகமாகி, நட்பை வளர்த்து திருமணம் செய்வதாகக் கூறி பல லட்சம் மோசடி செய்த விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த சக்ரவர்த்தி (40) என்பவரையும், அவருக்கு உடந்தையாக இருந்த பெருமாள் என்பவரையும் மதுரையில் இன்று காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த பெண்களை திருமணம் செய்தாவகக் கூறி  பல லட்சம் மோசடி செய்துள்ள சக்ரவர்த்தியிடம், மருத்துவர், வழக்கறிஞர், பொறியாளர் என பலரும் ஏமாந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com