கிரானைட் முறைகேட்டு வழக்கில் தேடப்பட்டு வரும் துரை தயாநிதி குறித்து, அவரது மனைவி அனுஷாவிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதற்காக அவருக்கு முன்னதாக சம்மன் அனுப்பப் பட்டது. அதன்படி, இன்று மதுரை போலீசார் முன் ஆஜராகி போலீஸாரின் கேள்விகளுக்கு பதிலளித்தார் அனுஷா.
மேலும் இது தொடர்பாக ஜே.கே.ரித்திஷ் எம்.பி.யிடமும் மதுரை போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். அவரும் இன்று மதுரை போலீஸார் முன் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.