மதுரை மாவட்டத்தில் மர்ம காய்ச்சல்: 100க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே வலயப்பட்டி கிராமத்தில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு மர்ம காய்ச்சல் இருப்பதால்,
Updated on
1 min read

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே வலயப்பட்டி கிராமத்தில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு மர்ம காய்ச்சல் இருப்பதால், பொதுமக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. டெங்கு காய்ச்சலாக இருக்கலாம் என்று பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். சுகாதார அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com