மதுரையில் நகை வியாபாரியிடம் ரூ.32 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருட்டு

மதுரை, செப்., 07 : மதுரையில் உள்ள ஒரு ஹோட்டலில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த சென்னையைச் சேர்ந்த நகை வியாபாரியிடம் இருந்து ரூ.32 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் மற்றும் தங்கச் சங்கிலி ஆகியவை திரு
Updated on
1 min read

மதுரை, செப்., 07 : மதுரையில் உள்ள ஒரு ஹோட்டலில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த சென்னையைச் சேர்ந்த நகை வியாபாரியிடம் இருந்து ரூ.32 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் மற்றும் தங்கச் சங்கிலி ஆகியவை திருடப்பட்டுள்ளன. இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் திருடனைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com