மதுரை சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாக, இன்று காலை 8.15 மணிக்கு மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். பெண்கள் தாலிக்கொடிகளை மாற்றிக் கொண்டு பக்திப் பெருக்கில் மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.