மாடு இழுத்துச் சென்று கிணற்றில் விழுந்த பெண் பலியான சோகம்

கட்டியிருந்த கயிற்றைப் பிடித்துக் கொண்டு கட்டச் சென்றபோது, மாடு இழுத்துச் சென்றதாம். அதனை விடாமல் பிடித்துச் சென்றபோது, அருகே இருந்த கிணற்றில் தவறி விழுந்துள்ளார் மாசியம்மாள். இதில், அவர் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
Updated on
1 min read

மதுரை அருகே சித்தாயிபுரத்தைச் சேர்ந்தவர் ஒச்சு. இவரது மனைவி மாசியம்மாள்.

இவர், மாட்டினைக் கட்டியிருந்த கயிற்றைப் பிடித்துக் கொண்டு கட்டச் சென்றபோது, மாடு இழுத்துச் சென்றதாம். அதனை விடாமல் பிடித்துச் சென்றபோது, அருகே இருந்த கிணற்றில் தவறி விழுந்துள்ளார் மாசியம்மாள். இதில், அவர் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com