தேனி-பெரியகுளம் நெடுஞ்சாலையில் மதுராபுரி விலக்கு அருகே வெள்ளிக்கிழமை இரவு உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஐய்ப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழந்ததில் 22 பேர் காயமடைந்தனர்.
உளுந்தூர்பேட்டை அருகே நகர்மன்னார்குடியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சிலர் சபரிமலைக்கு வேனில் சென்று கொண்டிருந்தனர். விருத்தாச்சலம் அருகே கருநத்தம் பகுதியைச் சேர்ந்த கோபு(35) என்பவர் வேனை ஓட்டிச் சென்றுள்ளார். தேனி-பெரியகுளம் நெடுஞ்சாலையில், மதுராபுரி விலக்கு அருகே வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில், வேனில் பயணம் செய்ய ஐயப்ப பக்தர்கள் தர்மராஜ், சாமித்துரை, பெரியசாமி, வெள்ளையன், வேன் ஓட்டுநர் கோபு உள்பட 22 பேர் காயமடைந்து தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து அல்லிநகரம் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஊழல் செய்த திமுக அமைச்சா்கள் மீது நடவடிக்கை: எடப்பாடி கே. பழனிசாமி உறுதி

மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்!

தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி

நாமக்கல் உழவர் சந்தையில் வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

