வீராணம்ஏரி நீர் பகிர்வை பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்க உழவர் முன்னணி வேண்டுகோள்
வீராணம்ஏரியின் பராமரிப்பு, நீர் சேமிப்பு, நீர் பகிர்வு ஆகியவற்றை சிதம்பரத்தில் உள்ள கொள்ளிடம் வடிநில கோட்ட பொதுப்பணித்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என









