குற்றாலம் அருவிகளில் நீர்: சுற்றுப் புறங்களில் விடிய விடிய மழை

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்தது. இதனால், கடந்த ஜன.14 பொங்கலுக்குப் பிறகு நீர் வரத்து மிகக் குறைவாகி வறண்டு போய்க் காணப்பட்ட குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இன்று காலை அருவில் நீர் மிதமாக விழுந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com