மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

பென்னி குயிக் மணிமண்டபம்: இன்று திறந்து வைக்கிறார் முதல்வர்

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியதில் முக்கியப் பங்கு வகித்த

Updated On :15 ஜனவரி 2013, 4:07 am

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியதில் முக்கியப் பங்கு வகித்த பொறியாளர் பென்னி குயிக் நினைவு மணி மண்டபத்தை இன்று முதல்வர் ஜெயலலிதா திறந்து வைக்கிறார். தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர் கேம்ப் பகுதியில் இந்த மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இன்று பகல் 12.30 மணி அளவில் இதனைத் திறந்து வைத்து, தமிழறிஞர்களுக்கு அரசின் விருதுகளை வழங்குகிறார் ஜெயலலிதா. விருது பெறுபவர்களின் பெயர்கள் இரு தினங்களுக்கு முன்னர் அரசால் அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.