முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியதில் முக்கியப் பங்கு வகித்த பொறியாளர் பென்னி குயிக் நினைவு மணி மண்டபத்தை இன்று முதல்வர் ஜெயலலிதா திறந்து வைக்கிறார். தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர் கேம்ப் பகுதியில் இந்த மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இன்று பகல் 12.30 மணி அளவில் இதனைத் திறந்து வைத்து, தமிழறிஞர்களுக்கு அரசின் விருதுகளை வழங்குகிறார் ஜெயலலிதா. விருது பெறுபவர்களின் பெயர்கள் இரு தினங்களுக்கு முன்னர் அரசால் அறிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஊழல் செய்த திமுக அமைச்சா்கள் மீது நடவடிக்கை: எடப்பாடி கே. பழனிசாமி உறுதி

மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்!

தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி

நாமக்கல் உழவர் சந்தையில் வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

