நாமக்கல்லில் நாளை அனைத்து சமுதாயப் பாதுகாப்புப் பேரவையின் சார்பிலான கூட்டம் பாமக நிறுவுனர் ராமதாஸ் தலைமையில் நாளை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்துக்காக நாளை ராமதாஸ் நாமக்கல்லுக்கு வருகிறார்.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்துக்குள் ராமதாஸ் நுழையத் தடை விதிக்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர், ஆதி தமிழர் பேரவை அமைப்பினர் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.