மதுரையில் உள்ள புகழ்பெற்ற காந்தி அருங்காட்சியகத்தில், இன்று காந்தி நினைவு நாளை ஒட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள், அஞ்சலி ஆகியவை நடைபெறுகின்றன. மதுரை பகுதிகளில் உள்ள மாணவ மாணவிகள் பெரும் அளவில் வந்து, அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
குறிப்பாக புத்த பிக்குகள் அருங்காட்சியகத்துக்கு வந்து காந்திக்கு அஞ்சலி செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.