மதுரை- லாரியில் வந்த கர்நாடக சோப்புகள் மாயம்: போலீஸில் புகார்

கர்நாடக மாநிலத்தில் இருந்து சந்தன சோப்புகள் ஒரு சரக்கு லாரியில் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. நேற்று நள்ளிரவு லாரியை நிறுத்தி விட்டு,
Updated on
1 min read

கர்நாடக மாநிலத்தில் இருந்து சந்தன சோப்புகள் ஒரு சரக்கு லாரியில் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. நேற்று நள்ளிரவு லாரியை நிறுத்தி விட்டு, சற்று கண் அயர்ந்த ஓட்டுநர், கிளீனர் ஆகியோர் காலை எழுந்து பார்த்தபோது, மூடிய தார்ப்பாய் அப்படியே இருந்ததாம். ஆனால், அதில் இருந்த ரூ. 4 லட்சம் மதிப்பிலான சோப்பு பெட்டிகள் காணாமல் போயிருந்ததாம்.

இது குறித்தி போலீஸில் புகார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com