ஆட்டோ ஓட்டுநர் மர்மமான முறையில் இறந்தது குறித்து விசாரணை நடத்தவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கருத்தியல் பரப்பு மாநில நிர்வாகி திருமாறன் கடலூர் கிழக்கு மாவட்ட செயலர் பா.தாமரைச்செல்வன் மற்றும் நிர்வாகிகள் எஸ்பி ஆ.ராதிகாவிடம் அளித்த மனு விவரம். விருத்தாசலம் வட்டம் பூலாம்பாடி கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்த கணேசன் மகன் மணிகண்டன்(21). ஆட்டோ ஓட்டுநர். இவர் கடந்த 16-ம் தேதி லட்சுமணபுரம் தனியார் பள்ளி அருகே அடிப்பட்ட நிலையில் கிடந்தார்.
அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் விபத்தினால் இறந்திருக்க வாய்ப்பு இல்லை.
அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் முன்விரோதம் உள்ளது. ஆகவே மணிகண்டன் இறப்பு குறித்து உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும். அவர் இறப்புக்கு காரணமான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அம்பானியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் அதானி! ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்!!

அமித் ஷாவைப் பார்த்து சாணக்கியரே வியந்துபோவார்! பிரியங்கா பேச்சால் அவையில் சிரிப்பலை

மொபைலில் சப்தமாக பேசினால் ரூ.500 அபராதம்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்
மறுவரையறை மசோதா தோல்வி! அரசியலமைப்பு மீதான தாக்குதல் தோற்கடிப்பு: ராகுல்
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

