தேனியில் பெண்ணிடம் தகராறு செய்து தாக்கியதாக ஒருவரை வெள்ளிக்கிழமை அல்லிநகரம் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.
தேனி அல்லிநகரம், காந்திநகரைச் சேர்ந்தவர் கார்த்திக்குமார். இவரது நிறுவனத்தில் வேலை செய்து வருபவர் தேனி, அரசு மருத்துவமனை தெருவைச் சேர்ந்த ராஜூசெட்டியார் மகன் கார்த்திக்(30). கார்த்திக்குமாரின் வீட்டுக்கு வேலை நிமித்தமாக அடிக்கடி சென்று வரும் வழக்கமுள்ள கார்த்திக், வெள்ளிக்கிழமை கார்த்திக்குமாரின் வீட்டு முன் இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துக் கொண்டு, கார்திக்குமாரின் மனைவி வித்யாவை தன்னுடன் வெளியில் வருமாறு அழைத்தாராம்.
இதற்கு மறுத்ததால், கார்த்திக் தன்னுடன் தகராறு செய்து தாக்கியதாக அல்லிநகரம் காவல் நிலையத்தில் வித்யா புகார் அளித்தார். இந்தப் புகாரின் மீது காவல் சார்பு ஆய்வாளர் சீனிவாசன் வழக்கு பதிந்து கார்த்திக்கை கைது செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஊழல் செய்த திமுக அமைச்சா்கள் மீது நடவடிக்கை: எடப்பாடி கே. பழனிசாமி உறுதி

மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்!

தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி

நாமக்கல் உழவர் சந்தையில் வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

