செங்கோட்டையில் கடைகளை அடைக்க வலியுறூத்திய 30 பேர் கைது

சேலம் பாஜக செயலர் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, நெல்லை மாவட்டம் தென்காசி, செங்கோட்டை ஆகிய பகுதிகளில் கடையடைப்புக்கு பாஜகவினர் வலியுறுத்தினர். தென்காசியில் ஆடித் தபசு விழா
Updated on
1 min read

சேலம் பாஜக செயலர் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, நெல்லை மாவட்டம் தென்காசி, செங்கோட்டை ஆகிய பகுதிகளில் கடையடைப்புக்கு பாஜகவினர் வலியுறுத்தினர். தென்காசியில் ஆடித் தபசு விழா இன்று நடைபெறுவதால், காலை சிறிது நேரம் அடைக்கப்பட்டிருந்த கடைகள் பின்னர் திறக்கப்பட்டன.

செங்கோட்டையில் கடைகளை அடைக்க வலியுறுத்திய பாஜகவினர் 30 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com