கடலூரில் மீன்பிடிக்க கட்டுமரத்தில் சென்ற ஐடிஐ மாணவர், தண்ணீரில் மூழ்கி பலியானார்.
கடலூர் முதுநகர் பச்சையாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த உத்ராபதி மகன் ஆனந்தராமன் (18), அதேப் பகுதியைச் சேர்ந்த ஜானகிராமன் மகன் சங்கேஸ்வரனுடன் (19) திங்களன்று துறைமுக முகத்துவாரமான பரவனாறு பகுதியில் மீன்பிடிக்க கட்டுமரத்தில் சென்றார்.
அப்போது திடிரென கட்டுமரம் கவிழ்ந்ததில் இருவரும் தண்ணீரில் விழுந்தனர். ஆனால், சங்கேஸ்வரன் நீந்தி கரையேறினார். ஆனந்தராமனை காணவில்லை. தீயணைப்புத் துறையினர் நேற்று இரவு முழுவதும் தேடினர். இதற்கிடையே இன்று காலை துறைமுகம் அருகே அவரது உடல் கரைஒதுங்கியது. ஆனந்தராமன் ஐடிஐயில் இரண்டாமாண்டு பயின்று வந்த மாணவர் ஆவார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அம்பானியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் அதானி! ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்!!

அமித் ஷாவைப் பார்த்து சாணக்கியரே வியந்துபோவார்! பிரியங்கா பேச்சால் அவையில் சிரிப்பலை

மொபைலில் சப்தமாக பேசினால் ரூ.500 அபராதம்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்
மறுவரையறை மசோதா தோல்வி! அரசியலமைப்பு மீதான தாக்குதல் தோற்கடிப்பு: ராகுல்
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

