மதுரை அருகே இளம் காதல் ஜோடி தற்கொலை

இதனால் மனமுடைந்த அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Updated on
1 min read

மதுரை அருகே இளம் காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அருகே மங்களக்குடியைச் சேர்ந்தவர்கள் பாபு(22), பாண்டியம்மாள்(16). உறவினர்களான இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். ஆனால் இருவரும் அண்ணன், தங்கை முறை என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து அப்பன் திருப்பதி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தற்கொலை செய்துகொண்ட பாண்டியம்மாள் பிளஸ் ஒன் மாணவி ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com