மதுரை சிந்தாமணியில் கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டதில் மனைவி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
மதுரை சிந்தாமணியில், திங்கட்கிழமை மதியம் பெண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
முதல் கட்ட விசாரணையில், கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட தகராறில், கணவரே மனைவியை வெட்டிக் கொன்றுள்ளது தெரிய வந்துள்ளது.
உடலை கைப்பற்றியுள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.