பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சீனிவாசன்

பண்ருட்டி அருகே ஏற்பட்ட தீவிபத்தில் 5 கூரை வீடுகள் எரிந்து நாசமாயின.

பண்ருட்டி அருகே உரையூர் கிராமத்தில் ஏராளமான கூரை வீடுகள் உள்ளன. இங்குள்ள ஒரு கூரை வீட்டில் நேற்றிரவு தீவிபத்து ஏற்பட்டது. உடனே தீ அருகிலிருந்த வீடுகளுக்கும் பரவியது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இதில் 5 கூரை வீடுகள் எரிந்து நாசமாயின.

இச்சம்பவம் குறித்து புதுப்பேட்டை போலீஸார் வழக்குப்திவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதனிடையே தீவிபத்தில் பாதிக்கப்பட்ட 5 வீடுகளைச் சேர்ந்தவர்களுக்கு தலா 5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.