

பிறந்து இரு நாள்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை விற்க முயன்ற பெண் தரகரை சேந்தமங்கலம் போலீஸார் கைது செய்தனர். ஆனால், குழந்தையை கைவிட்ட பெற்றோர் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லாமல் விடுவிக்கப்பட்டனர்.
சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த குணசேகரன்(48). இவருக்கு ஏற்கெனவே இரு பெண்கள் உள்ள நிலையில் ஆண் குழந்தையை தத்தெடுக்க திட்டமிட்டுள்ளார். இவ்விஷயம் குணசேகரனின் அக்காள் ராசிபுரம் பட்டணம் சாலையைச் சேர்ந்த குழந்தைவேலின் மனைவி மல்லிகா(50) மூலம் கொல்லிமலை கரையாங்காட்டைச் சேர்ந்த லட்சுமி(36) என்பவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.