தென்காசி நகர்மன்ற வளாகத்தில் உறுப்பினர்கள் இருவர் உண்ணாவிரதம்

தென்காசி நகராட்சி வளாகத்தில் தென்காசி நகர்மன்ற உறுப்பினர்கள் இருவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Updated on
1 min read

தென்காசி நகராட்சி வளாகத்தில் தென்காசி நகர்மன்ற உறுப்பினர்கள் இருவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

11வது வார்டில் நிலவும் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க வலியுறுத்தி, பிரச்னை தீர்க்கப்படும் வரை உண்ணாவிரதத்தில் இருக்கப்போவதாக உறுப்பினர் சங்கரசுப்ரமணியன் அறிவித்து நகர்மன்ற வளாகத்தில் அமர்ந்தார். அவருக்கு ஆதரவாக கருப்பசாமி என்ற உறுப்பினரும் உண்ணாவிரதத்தில் அமர்ந்தார். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com