பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பண்ருட்டி அருகே பள்ளி மாணவி பலாத்காரம்

பண்ருட்டி வட்டம் கருக்கை பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகள் சித்ரா(14)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அங்கிருக்கும் பள்ளியில் 10 வகுப்பு படித்து வருகிறார்.இந்நிலையில் கருக்கையில் இருந்து தனது மாமா

News image
Updated On :10 ஜூன் 2013, 12:41 pm

சீனிவாசன்

பண்ருட்டி வட்டம் கருக்கை பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகள் சித்ரா(14)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அங்கிருக்கும் பள்ளியில் 10 வகுப்பு படித்து வருகிறார்.இந்நிலையில் கருக்கையில் இருந்து தனது மாமா வீட்டிற்கு டிராக்டரில் சென்றபோது,ஆத்திரிகுப்பம் என்ற இடத்தில் டிராக்டர் பழுதாகி நின்றது.அப்போது அங்கு பைக்கில் வந்த கருக்கையைச் சேர்ந்த தணிகைவேல்(40) என்பவர் சித்ராவிடம் மாமா வீட்டில் விடுவதாக கூறி அருகில் உள்ள முந்திரி தோப்பிற்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்தார். பாதிக்கப்பட்ட மாணவி பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து காடாம்புலியூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.