ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பயணிகள் கூட்டத்தில் லாரி மோதி பெண் பலி

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பயணிகள் கூட்டத்தில் லாரி மோதி பெண் ஒருவர் பலியானார்.

News image
Updated On :13 ஜூன் 2013, 5:39 am

தங்கராஜா

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பயணிகள் கூட்டத்தில் லாரி மோதி பெண் ஒருவர் பலியானார்.

எடப்பாடி அருகே பஸ்ஸுக்காக பயணிகள் 11 பேர் காத்திருந்தனர். அப்போது வேகமாக வந்த  டிப்பர் லாரி ஒன்று பயணிகள் கூட்டத்தில் புகுந்ததில் பெண் ஒருவர் பலியானார். மேலும் 4 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சேலம் மற்றும் எடப்பாடி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.