முதலிடம் பெற்ற நாமக்கல் பள்ளியில் சோதனை

கடந்த அரசு பொதுத்தேர்வுகளில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற நாமக்கல் கிரீன்பார்க் பள்ளியில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
Updated on
1 min read

கடந்த +2 அரசு பொதுத்தேர்வுகளில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற நாமக்கல் கிரீன்பார்க் பள்ளியில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இன்று காலை முதல் வருமானவரித் துறை அதிகாரிகள் பள்ளியில் சோதனை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

பள்ளியில் உள்ள ஆசிரியர், ஆசிரியர்களை வெளியே அனுப்பிவிட்டு, சோதனை மேற்கொண்டுள்ளனர். +2 தேர்வுகளில் முதலிடம் பெற்றதைத் தொடர்ந்து, பல்வேறு மாணவர்களிடம் இருந்து ரூ. 1 லட்சம் முதல் ரூ. 1.5 லட்சம் வரை வசூலித்ததாக புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com