பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

100 நாள் வேலை திட்டத்தில் ரூ.5.80 காசு கூலி வழங்கியதை கண்டித்து போராட்டம்

பண்ருட்டி ஒன்றியத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.5.80 காசுகள் கூலி வழங்கியதைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.

News image
Updated On :13 ஜூன் 2013, 8:16 am

சீனிவாசன்

பண்ருட்டி ஒன்றியத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.5.80 காசுகள் கூலி வழங்கியதைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.

பண்ருட்டி ஒன்றியம், அழகப்பசமுத்திரம் பஞ்சாயத்து, கானஞ்சாவடி கிராமத்தில், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் சுடுகாட்டுப் பாதையை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

இப்பணியில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வந்தனர். இவர்களுக்கு நேற்று ஒரு நபருக்கு ரூ.5.80 காசுகள் கூலி வழங்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து பெண் தொழிலாளர்கள் உட்பட சுமார் 50க்கும்மேற்பட்டோர் பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.