ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ஆண் பிணம்: போலீஸார் விசாரணை

ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் சாக்கடைக் கால்வாய் ஒன்றின் ஓரத்தில் சாக்கு மூட்டைக்குள் ஆண்
Updated on
1 min read

ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் சாக்கடைக் கால்வாய் ஒன்றின் ஓரத்தில் சாக்கு மூட்டைக்குள் ஆண் பிணம் இருந்தது இன்று காலை கண்டுபிடிக்கபப்ட்டது. இது குறித்த தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com